உன் குழலலைகளில்
உந்தன் கன்னக்குழி பார்த்ததும்
உள் வயிற்றினில்
பனி பெய்யும் இரவே
உயிரே உன் சிரிப்பினில்
உதிரமே நெஞ்சில் உறைகின்ற போலே
கருவிழி மருள் கலைமானே
உன்
குழல் அலைகளிலென்
கண் சிக்கித் தவித்தேன்
முத்துத் தெறித்திடும் புன்னகையால்
பெண்ணே
முழுநிலா எதிராய் போரிடு விண்ணில்
No comments:
Post a Comment