Sunday, January 30, 2022

பொருளாதாரம்!


முதலாளித்துவம் (காப்பிட்டலிசம்):-
யாரும் செல்வந்தர்களாக இருக்கலாம்.. 
பொதுவுடைமை (கம்யூனிசம்):-
யாரும் செல்வந்தர்களாக  இருக்கக்கூடாது...
சமூகவுடைமை (சோசியலிசம்):-
யாரும் ஏழைகளாக இருக்கக்கூடாது...
சமூகநீதி (சோசியல்சசுட்டிசு):-
சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்தங்கியோருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடு அளித்து பொருளாதாரத்திலும் சமூக நிலைமையிலும் முன்னேற்றவேண்டும்...

No comments:

Post a Comment

தொண்ணூற்றொன்பது வகையான மலர்கள்

குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியரும் குவித்து வளையாடியதாக கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்றொன்பது வகையான மலர்களும் ...............