மிகத்தேவையான மூன்று 'உ'க்கள்
௧} உள்ளமும் அதில் தோன்றும் உணர்ச்சிகளும்:- உவகையும் தெளிவான உறக்கமுமே குறிக்கோள். அமைதியும் நகைச்சுவையும் மருந்து.
- உடல்நலமும் ஆற்றலுமே குறிக்கோள். அளவறிவதே மருந்து.
- உறுதியான உடலுறுப்புகளே குறிக்கோள். சுறுசுறுப்பே மருந்து.
குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியரும் குவித்து வளையாடியதாக கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்றொன்பது வகையான மலர்களும் ...............
No comments:
Post a Comment