மிகத்தேவையான மூன்று 'உ'க்கள்
௧} உள்ளமும் அதில் தோன்றும் உணர்ச்சிகளும்:- உவகையும் தெளிவான உறக்கமுமே குறிக்கோள். அமைதியும் நகைச்சுவையும் மருந்து.
- உடல்நலமும் ஆற்றலுமே குறிக்கோள். அளவறிவதே மருந்து.
- உறுதியான உடலுறுப்புகளே குறிக்கோள். சுறுசுறுப்பே மருந்து.
உனை என்றுமே அறிவேன் (அமி சீனி கோ சீனி தொமாரே) இயற்றியது: திரு இரவீந்திரநாதன். தமிழாக்கம்: அடியேன். உனை என்றுமே அறிவேன் நானே, அன்பேயென் அயற்ப...
No comments:
Post a Comment