மிகத்தேவையான மூன்று 'உ'க்கள்
௧} உள்ளமும் அதில் தோன்றும் உணர்ச்சிகளும்:- உவகையும் தெளிவான உறக்கமுமே குறிக்கோள். அமைதியும் நகைச்சுவையும் மருந்து.
- உடல்நலமும் ஆற்றலுமே குறிக்கோள். அளவறிவதே மருந்து.
- உறுதியான உடலுறுப்புகளே குறிக்கோள். சுறுசுறுப்பே மருந்து.
கல்வியின் தரம் நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில் நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் ப...
No comments:
Post a Comment